sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொலைத்தொடர்பு வசதி வேண்டி மறியல்

/

தொலைத்தொடர்பு வசதி வேண்டி மறியல்

தொலைத்தொடர்பு வசதி வேண்டி மறியல்

தொலைத்தொடர்பு வசதி வேண்டி மறியல்


ADDED : ஜன 21, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 21, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

.பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஒன்றியம், தொன்னகுட்ட அள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாளப்பள்ளம், புதுக்காடு, ஊர்நத்தம், சீலநாய்கனுார், பாய்பள்ளம், மேட்டூரான் கொட்டாய், அத்திம-ரத்துார் உள்ளிட்ட, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆயிரத்-திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்ப-குதி அடர்ந்த காடு, மலைகளுக்கு இடையே உள்ளதால், தொலைத்தொடர்பு வசதி முற்றிலும் இல்லை. இதனால், அவசரத்-துக்கு கூட ஏரியூர்,

பென்னாகரம் நோக்கி செல்ல வேண்டியுள்-ளது. போன் பேச வேண்டுமெனில் உயர்ந்த மலைகள், பாறைகள், குன்றுகள் மீது ஏற வேண்டிய நிலை உள்ளது. தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தரக்கோரி கலெக்டர், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்தும் எவ்-வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கோரி அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள்

பென்னாகரத்தில் இருந்து முதுகம்-பட்டி வழியாக ஏரியூர் செல்லும் சாலையில் ஊர்நத்தம் எனுமி-டத்தில் மறியலில் ஈடுபட்டனர். ஏரியூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சமரச பேச்சு-வார்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்க, மேல் அதிகா-ரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

அப்பகுதியில், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.






      Dinamalar
      Follow us