sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசாணையை ரத்து செய்யக்கோரி பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டம்

/

அரசாணையை ரத்து செய்யக்கோரி பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டம்

அரசாணையை ரத்து செய்யக்கோரி பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டம்

அரசாணையை ரத்து செய்யக்கோரி பாலக்கோட்டில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 11, 2025 02:41 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: ஜெர்தலாவ் பஞ்சாயத்தை, பாலக்கோடு பேரூராட்சியுடன் இணைக்க, கடந்த வாரம் தமிழக அரசு அரசாணை வெளியிட்-டது. இதை கண்டித்து, சிக்கார்தனஹள்ளி மந்திரிகவுண்டர் மாரி-யப்பன் தலைமையில், பாலக்கோடு சர்க்கரை ஆலை முன் ஆர்ப்-பாட்டம் நடந்தது.

ஜெர்தலாவ், கோடியூர், திம்மம்பட்டி, சிக்கார்தனஹள்ளி, மணிய-காரன் கொட்டாய், மாக்கன் கொட்டாய், எண்டப்பட்டி, கணபதி கொட்டாய், செங்கோடப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சியுடன் கிராமங்களை இணைப்பதால், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி, வீட்டு வரி உயர்வு மற்றும் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகள் ஏற்படும் என, கோஷமிட்டனர்.

முன்னாள் எம்.எல்.ஏ., மாதப்பன், கவுன்சிலர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us