ADDED : ஜன 14, 2026 07:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலைக்கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி பங்கேற்று, 650 மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கினார். கல்லுாரி முதல்வர் தீர்த்தகிரி மற்றும் துணைத்தலைவர்கள், பேராசியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

