sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பஸ்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை

/

அரசு பஸ்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை

அரசு பஸ்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை

அரசு பஸ்கள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை


ADDED : நவ 04, 2024 04:26 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் - ஊத்தங்கரை சாலையில், எச்.ஈச்சம்பாடி உள்ளது. இதைச் சுற்றியுள்ள கீழ்மொரப்பூர், வேப்பநத்தம், கணபதி-பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாண-வர்கள் தினமும் எச்.ஈச்சம்பாடி பஸ் ஸ்டாப்பிற்கு வந்து அங்கி-ருந்து அரூர், சேலம், ஊத்தங்கரை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ஈச்சம்பாடியில் அரசு பஸ்கள் நின்று செல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்-றனர். எனவே, எச்.ஈச்சம்பாடியில் அனைத்து அரசு பஸ்களும் நின்று செல்ல போக்குவரத்துதுறை நடவடிக்கை எடுக்க, அப்ப-குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us