/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
/
எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்
ADDED : டிச 25, 2025 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் புகார் மற்றும் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலு-வலகத்தில் வார புதன்கிழமைகளில் நடக்கிறது.
நேற்று, மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலை-மையில், நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்-பட்ட, 85 மனுக்களின் பிரச்னைகள் தீர்த்து வைக்-கப்பட்டது.
புதிதாக, 32 மனுக்கள் பெறப்பட்டது. இதில், டி.எஸ்.பி., குணவர்மன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

