sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ராகவேந்திர சுவாமி ஆராதனை நிறைவு

/

ராகவேந்திர சுவாமி ஆராதனை நிறைவு

ராகவேந்திர சுவாமி ஆராதனை நிறைவு

ராகவேந்திர சுவாமி ஆராதனை நிறைவு


ADDED : ஆக 13, 2025 05:52 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: பாலக்கோடு அருகே ஜக்கசமுத்திரம் கிராமத்தில், ராகவேந்திர சுவாமியின், 354வது ஆண்டு ஆராதனை மகோத்சவ விழா ஆக., 8ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடந்த 10ம் தேதி, பூர்வா ஆராதனை செய்து விழா தொடங்கியது. தொடர்ந்து, ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, மத்ய ஆராதனை வழிபாடு நேற்று முன்தினம் நடந்தது. இதன் நிறைவு நாளான நேற்று, ராகவேந்திர சுவாமிக்கு உத்தர ஆராதனை வழிபாடு நடந்தது.மேலும், ராகவேந்திர சுவாமியின், 1,008 நாமாவளி அர்ச்ச-னையை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது.






      Dinamalar
      Follow us