sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

/

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது


ADDED : ஜூலை 10, 2024 06:47 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: பாலக்கோடு அடுத்த வெள்ளிசந்தை - மாரண்டஹள்ளி சாலையில், கொலசனஹள்ளி மேம்பாலம் அருகே, நேற்று அதிகாலை தர்மபுரி குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை எஸ்.ஐ., கிருஷ்ணவேணி மற்றும் போலீசார் வாகன தனிக்கை நடத்தினர்.

அப்போது, அவ்வழியாக வந்த பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளரான கடகத்துார் அடுத்த, கே.என்.சவூளுரை சேர்ந்த சின்னசாமி, 36, என்பவரை விசாரணை செய்தனர். அதில், ரேஷன் அரிசியை கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் பகுதியில் அதிக விலைக்கு விற்க கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து சின்னசாமியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us