sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'

/

ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'

ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'

ரேஷன் அரிசி கடத்தல் 3 பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : பிப் 11, 2025 07:20 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர், கடந்த ஜன., 18 அன்று தர்மபுரி அருகே, சேலம்- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்-போது, அவ்வழியாக வந்த ஈச்சர் வாகனத்தில், 14,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிந்தது.

விசாரணையில், ஓசூர் சையது மவுலா, 44, கிருஷ்ணகிரி மணி-வண்ணன், 38, மதுரை, முத்து, 45, ஆகியோர்

ரேஷன் அரிசி கடத்-தலில் தொடர்ந்து ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை குண்டர் சட்டத்தில்

அடைக்க, தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்-புலனாய்வு துறை பரிந்துரை படி, தர்மபுரி

மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, சேலம் மத்திய சிறையில் உள்ள

மூவரிடமும், அதற்கான நகல், நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us