sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தடுப்பணை கட்ட கோரிக்கை

/

தடுப்பணை கட்ட கோரிக்கை

தடுப்பணை கட்ட கோரிக்கை

தடுப்பணை கட்ட கோரிக்கை


ADDED : மார் 01, 2026 04:31 AM

Google News

ADDED : மார் 01, 2026 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சிட்லிங் பஞ்.,க்கு உட்பட்ட காரப்பாடி மலையில் இருந்து, மழைக்காலங்களில் ஏற்படும் காட்-டாற்று வெள்ளம் வரட்டாற்றில் கலக்கிறது. இதை தடுத்து வேப்-பம்பட்டி பஞ்., மல்லுாத்து அருகே, தடுப்பணை கட்ட வேண்டும்.

இதன் மூலம் வேப்பம்பட்டி, வீரப்பநாயக்கன்பட்டி, தீர்த்தமலை ஆகிய பஞ்.,களில் உள்ள கிராமங்களில் உள்ள விவ-சாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீர் பிரச்னையும் தீரும். எனவே தடுப்பணை கட்ட, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us