sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டீசல் பதுக்கி விற்ற 8 பேருக்கு 'காப்பு'

/

டீசல் பதுக்கி விற்ற 8 பேருக்கு 'காப்பு'

டீசல் பதுக்கி விற்ற 8 பேருக்கு 'காப்பு'

டீசல் பதுக்கி விற்ற 8 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 09, 2025 02:15 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம், காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் லாரிகளிலிருந்து டீசல் திருடி விற்பதாக புகார் எழுந்தது-. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் காரிமங்கலம், கெரகோடஅள்ளி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு சட்ட விரோதமாக டீசலை கேன்களில் பதுக்கி விற்ற சக்திவேல், 43, பிரவீன்குமார், 25, செல்வராஜ், 38, கலைச்செல்வன், 35, குமார், 37, செல்வராஜ், 65, கோபி, 23, சுப்பிரமணி, 65 ஆகிய, 8 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து, 60,000 ரூபாய் மதிப்புள்ள, 550 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us