/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
/
சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
சாலையில் கழிவுநீருடன் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் அவதி
ADDED : அக் 14, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றும் தொடர்ந்து கனமழை பெய்தது.
இதனால், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்-ரோட்டில், மழை நீர் செல்ல வழியின்றி, பொம்மிடி செல்லும் சாலையில் குளம் போல் தேங்கியது. மேலும், அதில் கழிவு நீரும் சேர்ந்ததால், சாலையை கடக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்-டிகள் மிகவும் அவதிக்கு ஆளாகினர். இனிவரும் நாட்களில் மழை நீர் வெளியேறும் வகையில் வடிநீர் கால்வாய்களை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.