sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

/

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்


ADDED : ஜூலை 04, 2024 06:04 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 06:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த வேடகட்டமடுவு பஞ்., அருந்ததியர் தெருவில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்-றனர்.

அப்பகுதியை சேர்ந்த ஒருவர், பழைய வீட்டை அகற்றிவிட்டு புதிதாக தார்சு வீடு கட்ட தென்-பெண்ணை ஆற்றுக்கு செல்லும் பொதுவழிப்பா-தையை ஆக்கிரமித்து, பில்லர் அமைத்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினரிடம் புகார் அளித்தும் நட-வடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை, 10:00 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர் முத்து தலை-மையில், டி.ஆண்டியூர் -அம்மாபேட்டை சாலையில், வேடகட்டமடுவு பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன், வி.ஏ.ஓ., அம்பேத் ஆகியோர் ஒரு வாரகாலத்திற்குள் பொதுவழிப்-பாதையை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறு-தியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட-வர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us