sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

8 இணைப்புகளில் மின் திருட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

/

8 இணைப்புகளில் மின் திருட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

8 இணைப்புகளில் மின் திருட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு

8 இணைப்புகளில் மின் திருட்டு ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு


ADDED : நவ 01, 2025 01:44 AM

Google News

ADDED : நவ 01, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டம், வாழப்பாடி மின் கோட்டத்தில், நேற்று முன்தினம் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை, திருப்பூர், தர்மபுரி மற்றும் சேலம் மின் திருட்டு தடுப்பு படைகளை சேர்ந்த, 10 பேர் கொண்ட குழுவினர் இரு பிரிவாக காலை, 10:00 மணிக்கு தொடங்கி, இரவு, 7:00 மணி வரை சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், வாழப்பாடி வடக்கு உப கோட்டத்தில் விதிமீறல், மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, நான்கு இணைப்புகளுக்கு, 3 லட்சத்து, 52 ஆயிரத்து, 358 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, தெற்கு உபகோட்டத்தில், 4 இணைப்புகளில் விதிமீறல் மற்றும் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 7 லட்சத்து, 16 ஆயிரத்து, 343 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 701 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மின்பாதைகளில், இரவு நேரங்களில் கொக்கி போட்டு, மின்சாரம் திருடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us