/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாகன தணிக்கையில் ரூ.4.49 லட்சம் அபராதம் வசூல்
/
வாகன தணிக்கையில் ரூ.4.49 லட்சம் அபராதம் வசூல்
ADDED : ஜன 09, 2025 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன், கடந்த மாதம் வாகன தணிக்கை மேற்கொண்டார்.
மொத்தம், 302 வாக-னங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், 90 வாகனங்களுக்கு, 3.17 லட்ச ரூபாய் அபராதமும், முறையாக வரி செலுத்தாத வாகனங்க-ளிடமிருந்து, 1.31 லட்சம் ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டது. மேலும், 16 வாகனங்கள் சிறைபிடிக்கப் பட்டுள்ளன.

