sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம்

/

ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம்

ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம்

ஆனந்த நடராஜர் கோவிலில் ருத்ரா அபிஷேகம்


ADDED : டிச 03, 2024 07:15 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை, சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில்

உள்ள, சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும்

கார்த்திகை, 3-வது வார சோமவார தினத்தன்று, ருத்ரா அபிஷேகம் நடத்தப்படுவது

வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு ருத்ரா அபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி,

கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜைகள் மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தன. பின்னர்,

118 சங்கு பூஜை மற்றும் பூர்த்தி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, 11 வகை-யான தீர்த்தங்கள்

மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு, ஆனந்த நடராஜர் மற்றும்

சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உபகார பூஜைகள், சிறப்பு அலங்கார

சேவையும், மஹா தீபாராதனையும் நடந்தது. இதை, திரளான பக்தர்கள் தரிசனம்

செய்தனர்.






      Dinamalar
      Follow us