sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

/

கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்


ADDED : அக் 26, 2024 08:09 AM

Google News

ADDED : அக் 26, 2024 08:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த நாகனுார் பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து, கருப்பு கிரானைட் கற்கள் கடத்துவதாக, பாலக்கோடு தாசில்தார் ரஜினிக்கு கிடைத்த தகவலை அடுத்து, நேரில் சென்று

ஆய்வு செய்தார். அப்போது, இரண்டு லாரிகளில் கருப்பு கிரானைட் கற்களை பொக்லைன் மூலம் ஏற்றுவது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் பொக்லைன் வாகனங்களை தாசில்தார் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தார்.

பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us