sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மஞ்சவாடி கணவாயில் தொடர் விபத்து நெடுஞ்சாலைத்துறை வேகத்தடை அமைப்பு

/

மஞ்சவாடி கணவாயில் தொடர் விபத்து நெடுஞ்சாலைத்துறை வேகத்தடை அமைப்பு

மஞ்சவாடி கணவாயில் தொடர் விபத்து நெடுஞ்சாலைத்துறை வேகத்தடை அமைப்பு

மஞ்சவாடி கணவாயில் தொடர் விபத்து நெடுஞ்சாலைத்துறை வேகத்தடை அமைப்பு


ADDED : பிப் 26, 2024 07:13 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, அரூர்- - -சேலம் நெடுஞ்சாலையில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் தொடர் விபத்து நடக்கிறது. இதனால் நெடுஞ்சாலை துறையினர் அச்சாலையில் வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரூர் - சேலம் மெயின் ரோட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரி, பஸ், பைக் சென்று வருகின்றன. இந்த வாகனங்கள் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் இருந்து செல்லும்‍போது வெள்ளையப்பன் கோவில், மஞ்சுவாடி கணவாய் பகுதியில் வேகமாக சென்று விபத்துக்கு உள்ளாகின்றன. சில வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. இதனால் உயிரிழப்புகள், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சேலம் கோட்ட செயற்பொறியாளர் குலோத்தங்கன், தலைமையில், உதவி பொறியாளர் செந்தமிழ் தேவி, கோட்ட பொறியாளர் நடராஜன் ஆகியோர் மேற்பார்வையில், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் சாலை குறுக்கே வேகத்தடை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் விபத்து ஏற்படாது வண்ணம் இருக்க, அப்பகுதியில் அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்






      Dinamalar
      Follow us