sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்

/

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ரூ.25,000 அபராதம்


ADDED : ஜன 26, 2025 04:31 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் மற்றும் சுற்று வட்டாரத்தில், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி மற்றும் கம்பைநல்லுார் போலீசார், புகை-யிலை பொருட்கள் விற்பனை குறித்து சோதனை மேற்கொண்-டனர்.

செம்மணஹள்ளி சாலையில், தனியார் பள்ளி அருகே ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்-பட்டது. தொடர்ந்து, மேல்நடவடிக்கைக்கு, கம்பைநல்லுார் எஸ்.ஐ., யோகபிரகாஷ் உணவு பாதுகாப்புத்-துறையினருக்கு பரிந்-துரை செய்தார். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நிய-மன அலுவலர் பானுசுஜாதா உத்தரவுப்படி, நேற்று உணவு பாது-காப்புத்துறையினர் மற்றும் போலீசார் கடை உரிமையாளரிடம் தலா, 25,000 ரூபாய் அபராத தொகைக்கான நோட்டீஸ் வழங்கி, 15 நாட்கள் கடையை திறக்கக்கூடாது என எச்சரித்து சென்றனர்.






      Dinamalar
      Follow us