sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 3 கோடிக்கு பட்டு ஏலம்

/

அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 3 கோடிக்கு பட்டு ஏலம்

அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 3 கோடிக்கு பட்டு ஏலம்

அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 3 கோடிக்கு பட்டு ஏலம்


ADDED : ஜன 04, 2025 01:38 AM

Google News

ADDED : ஜன 04, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி, ஜன. 4-

தர்மபுரி, அரசு

பட்டுக்கூடு அங்காடியில், கடந்த, டிச., மாதத்தில் மட்டும், 2.90 கோடி ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் ஏலம் போயின.

தர்மபுரி, அரசு

பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இதில், கடந்த டிசம்பர் மாதத்தில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், மஞ்சள் பட்டுக்கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நிலையில், 724 விவசாயிகள், 1,948 குவியல்களாக, 49,560 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்திருந்தனர். இது, 307 முதல், 760 ரூபாய் வரை சராசரியாக, 577 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 2.90 கோடி ரூபாய். கடந்த ஒரு மாதத்தில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 4.35 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.






      Dinamalar
      Follow us