/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ரூ.1.04 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
/
ரூ.1.04 கோடிக்கு பட்டுக்கூடு ஏலம்
ADDED : ஜன 19, 2025 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி நடக்கும் பட்-டுக்கூடு ஏலத்தில், இம்மாதத்தின், 15 நாட்களில், மஞ்சள் பட்டுக்-கூடுகளை விவசாயிகள் யாரும் கொண்டு வரவில்லை. இந்நி-லையில், 273 விவசாயிகள், 476 குவியல்களாக, 16,000 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்தனர்.
இது, 358 முதல், 737 வரை சராசரியாக, 610 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு, 1.04 கோடி ரூபாய். கடந்த, 15 நாட்களில் நடந்த இந்த பட்டுக்கூடுகள் ஏலத்தால், 15.60 லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

