sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரேபிஸ் தாக்கி மாணவன் பலி?

/

ரேபிஸ் தாக்கி மாணவன் பலி?

ரேபிஸ் தாக்கி மாணவன் பலி?

ரேபிஸ் தாக்கி மாணவன் பலி?


ADDED : செப் 19, 2025 03:01 AM

Google News

ADDED : செப் 19, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பேரேரி புதுாரை சேர்ந்தவர் பழனி வேல். இவரது மகன் தினேஷ், 15; சித்தேரி அரசு பழங்குடியினர் மாதிரி மேல்நிலை பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்தார்.

நேற்று முன்தினம் தலைவலி ஏற்பட்டு இரவு, 10:30 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் தினேஷ் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நேற்று காலை உயிரிழந்தார். ரேபிஸ் தாக்கி, அவர் இறந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின், ரேபிஸ் தாக்கி தினேஷ் இறந்தாரா என்பது தெரிய வரும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us