நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம்: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த, பெரியாம்பட்டி நேதாஜி நகரை சேர்ந்த, 17 வயது மாணவி, பெரியாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
கடந்த, 19 அன்று முதல் மாயமானார். பெற்றோர் புகார்படி, காரி-மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

