ADDED : ஜன 13, 2026 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், பொங்கல் பண்டிகையை முன்-னிட்டு, காடுகளை வளர்க்கும் நோக்கில், கோட்-டப்பட்டி காப்புக்காட்டில், 1,000 விதைப் பந்து-களை துாவினர்.
இதில் தலைமையாசிரியர் பழ-னிசாமி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாரதி-தாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

