sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கல்

/

கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கல்

கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கல்

கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை மனு வழங்கல்


ADDED : ஜூலை 16, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் தொகுதிக்கு உட்பட்ட வீரப்பநாயக்கன்பட்டி, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சித்தேரி, சிட்லிங், மொரப்பூர், கொங்கவேம்பு, பட்டுக்கோணாம்பட்டி ஆகிய பஞ்.,களில் வசிக்கும் பொதுமக்-களை அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது இலவச வீட்டுமனைப்-பட்டா, தார்ச்சாலை வசதி, தையல் இயந்திரம், தாட்கோ கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சக்கர வாகனம், செயற்கை கால் ஆகி-யவை வேண்டி பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை நேற்று தர்மபுரி கலெக்டர் சாந்தியிடம் வழங்கிய சம்-பத்குமார் எம்.எல்.ஏ., அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.






      Dinamalar
      Follow us