sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மின்கம்பி உரசி தீப்பற்றியதில் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

/

மின்கம்பி உரசி தீப்பற்றியதில் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

மின்கம்பி உரசி தீப்பற்றியதில் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்

மின்கம்பி உரசி தீப்பற்றியதில் கரும்பு தோட்டம் எரிந்து நாசம்


ADDED : டிச 24, 2025 07:55 AM

Google News

ADDED : டிச 24, 2025 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அருகே, மின்கம்பி உரசியதில் அறுவடைக்கு தயாராக இருந்த, 7 ஏக்கர் கரும்பு தோட்டம் தீயில் எரிந்து நாசமானது.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பேதாதம்பட்டியை சேர்ந்-தவர் விவசாயி பிரபு, 47; இவரது விவசாய நிலத்தில், 7 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், நேற்று மதியம், 3:00 மணிக்கு தோட்டத்துக்கு மேல் சென்ற மின் கம்பியில் கரும்பு சோகை உரசி தீப்பிடித்தது. காற்றில் மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. சம்-பவ இடத்திற்கு வந்த அரூர் தீயணைப்பு சிறப்பு நிலைய அலு-வலர் ஏழுமலை தலைமையிலான வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை அணைக்க முயற்சித்தும் முடியவில்லை. தீயில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கரும்புகள் முற்றிலும் எரிந்து நாச-மானது. கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us