sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்

/

பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்

பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்

பரவாசுதேவ பெருமாள் கோவிலில் சுவாமி திருக்கல்யாண வைபவம்


ADDED : அக் 13, 2024 08:32 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி நகர், கோட்டை வரமஹாலஷ்மி சமேத பரவாசுதேவ பெருமாள் கோவிலில், நேற்று

சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு

சிறப்பு பூஜை மற்றும் கண்ணாடி அறை சேவை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார

சேவை நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை-களும் தொடர்ந்து, 10:30 மணிக்கு

சுவாமிக்கு திருக்கல்யாண வைபமும் நடந்தது. மாலை கருடசேவையும், மாலையில் சுவாமி

உள்புறப்பாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்-தனர். விழா ஏற்பாடுகளை உதவி

ஆணையர் ராஜா மற்றும் செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us