ADDED : ஜூலை 15, 2024 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், புட்டிரெட்டிப்பட்டி -மொரப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையில் சிந்தல்பாடி அருகே ரயில் பாதையில், 35 வயது மதிக்கத்தக்க ஆண் நேற்று முன்தினம் மதியம் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
சேலம் ரயில்வே எஸ்.எஸ்.ஐ., பால-முருகன் , உடலை கைப்பற்றி விசாரித்தார். இறந்தவர் அடை-யாளம் தெரியவில்லை. இவர் கவனக்குறைவாக ரயில் பாதையை கடக்கும்போது, ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்-துள்ளார்.