sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

கோவில் சுவாமி நகை திருட்டு

/

கோவில் சுவாமி நகை திருட்டு

கோவில் சுவாமி நகை திருட்டு

கோவில் சுவாமி நகை திருட்டு


ADDED : அக் 27, 2024 01:27 AM

Google News

ADDED : அக் 27, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில் சுவாமி நகை திருட்டு

தர்மபுரி, அக். 27-

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, எட்டியாம்பட்டியில், பெருமாள் கோவில் உள்ளது. இதில், கடந்த, 9 அன்று கோவில் பூசாரி சின்னசாமி சுவாமிக்கு பூஜை முடித்த பின், கோவிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டை உடைத்து, சுவாமி கழுத்தில் இருந்த, 2 கிராம் தங்கத்தாலி மற்றும் உண்டியலில் இருந்த, 30,000 ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us