sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மூதாட்டியை இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'

/

மூதாட்டியை இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'

மூதாட்டியை இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'

மூதாட்டியை இறக்கி விட்ட பஸ் ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 22, 2024 02:54 AM

Google News

ADDED : பிப் 22, 2024 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த நவலையைச் சேர்ந்தவர் பாஞ்சாலை, 60; இவர், நேற்று முன்தினம் பகல், 12:20 மணிக்கு, அரூரிலிருந்து ஓசூர் செல்லும் அரசு பஸ்சில், பாத்திரத்தில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றார்.

இதைப் பார்த்த பஸ் கண்டக்டர், மோப்பிரிப்பட்டி அருகே, நடுவழியிலேயே பாஞ்சாலையை இறக்கி விட்டார்.

இதை அறிந்த, அரசு போக்குவரத்து கழக சேலம் மண்டல மேலாண்மை இயக்குனர், பெண் பயணியை பாதுகாப்பில்லாமல் நடுவழியில் இறக்கி விட்ட டிரைவர் சசிகுமார், கண்டக்டர் ரகு ஆகியோரை, 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us