sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

/

பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

பஸ்சில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது


ADDED : செப் 20, 2024 01:36 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பஸ்சில் மாணவிக்கு பாலியல்

தொல்லை கொடுத்தவர் கைது

தர்மபுரி, செப். 20-

பென்னாகரத்தை சேர்ந்த, 20 வயது மாணவி, கிருஷ்ணகிரி அரசு கல்லுாரியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு பஸ்சில் பென்னாகரத்திற்கு பயணம் செய்தார். அப்போது, இருக்கையில் அருகில் அமர்ந்திருந்த நபர் மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போட்டதால் மற்ற பயணிகள் வாலிபரை பிடித்து, பென்னாகரம் போலீஸ் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர், பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பையர்நத்தம் பகுதியை சேர்ந்த மோகன், 33, என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us