sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

/

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'


ADDED : அக் 28, 2024 04:05 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரண்டஹள்ளி: மாரண்டஹள்ளி பகுதியில், புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு, 'சீல்' வைத்து, அபராதம் விதிக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் மாரண்ட-ஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., முருகன் ஆகியோர் மாரண்-டஹள்ளி சுற்றுவட்டாரத்தில் சோதனை செய்தனர். அப்போது, கொண்டயனஹள்ளி பஞ்., உட்பட்ட பாறைகொட்டாயிலுள்ள பெட்டிக்கடையில், புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்-தது. அதை தொடர்ந்து கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us