sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சித்தேரி மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி அவதி

/

சித்தேரி மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி அவதி

சித்தேரி மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி அவதி

சித்தேரி மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி அவதி


ADDED : டிச 28, 2024 02:43 AM

Google News

ADDED : டிச 28, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சித்தேரி மலை பஞ்.,ல், மூலேரிக்காடு, பேரேரி, சூரியகடை, கல்நாடு, ஊமத்தி, எருமக்-கடை, பாறைவளவு உள்பட, 62 கிராமங்கள் உள்ளன. இவற்றில், 12,000 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

பல கிராமங்களில் குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையுள்ளது. மலை கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சை பெற, பல கி.மீ., துாரம் நடந்து சித்தேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர வேண்டும். போதிய சாலை வசதி இல்லாததால் கர்ப்பி-ணிகள், உடல் நலம் பாதித்தவர்களை விரைவாக மருத்துவம-னைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையுள்ளது.






      Dinamalar
      Follow us