sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

/

பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு

பெண்ணிடம் 7 பவுன் நகை திருட்டு


ADDED : நவ 04, 2024 04:27 AM

Google News

ADDED : நவ 04, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதியமான்கோட்டை: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, தம்மணம்பட்டியை சேர்ந்த சலவை தொழிலாளி லுார்துமேரி, 50. இவர் கடந்த, 1 அன்று, 9:00 மணிக்கு அவருடைய வீட்டின் கேட்டை பூட்டி-விட்டு உள்ளே துாங்கிக் கொண்டிருந்தார்.

இரவு, 12:00 மணிக்கு அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், அவர் அணிந்திருந்த தங்க செயின், தாலி உட்பட, 7 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினார். லுார்துமேரி புகார் படி, அதியமான்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us