sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

விலங்கு வேட்டைக்கு முயற்சி மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

/

விலங்கு வேட்டைக்கு முயற்சி மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

விலங்கு வேட்டைக்கு முயற்சி மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

விலங்கு வேட்டைக்கு முயற்சி மூவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்


ADDED : ஆக 10, 2025 01:14 AM

Google News

ADDED : ஆக 10, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, பாலக்கோடு, சூடனுார் கிராமத்தை சேர்ந்தவர்கள் அண்ணாதுரை, 32, முனியப்பன், 27, மற்றும் சதீஸ், 22. மூவரும் சூடனுார் வனத்தை ஒட்டி, மின்வேலி அமைத்து, விலங்குகளை வேட்டையாட முயன்றனர்.

அப்போது பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வனத்துறையினர் இரவு ரோந்து சென்றபோது, சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த மூவரையும் பிடித்து, வழக்கு பதிவு செய்தனர். பின், பிடிபட்ட மூவருக்கும் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் மொத்தம், 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.






      Dinamalar
      Follow us