sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

புகையிலை பொருட்கள் விற்பனை கடைக்கு 'சீல்'

/

புகையிலை பொருட்கள் விற்பனை கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்பனை கடைக்கு 'சீல்'

புகையிலை பொருட்கள் விற்பனை கடைக்கு 'சீல்'


ADDED : பிப் 08, 2025 06:52 AM

Google News

ADDED : பிப் 08, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாரண்டஹள்ளி: -தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, மாரண்டஹள்ளி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., தணிகாசலம் உள்-ளிட்ட குழுவினர் இணைந்து,

மாரண்டஹள்ளி பஸ் ஸ்டாண்ட், வெளிச்சந்தை ரோடு, பஞ்சப்பள்ளி சாலை மற்றும் அதனை

சுற்-றியுள்ள பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், பெட்டி கடை-களில் சோதனை நடத்தினர்.அதில், பஞ்சப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள பீடா கடையில், இருந்து தடை

செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரிய-வந்தது. அந்த

கடைக்கு சீல் வைத்து, 25 ஆயிரம் ரூபாய் அப-ராதம் விதித்தனர்.






      Dinamalar
      Follow us