sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

/

தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

தக்காளி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : ஜூலை 22, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூலை 22, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர், தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், 4,500க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: அரூரில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, 500 ரூபாய்க்கும், அதன்பின், விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, 700 ரூபாய்க்கும் விற்றது. இந்நிலையில் நேற்று, தக்காளியின் விலை மேலும், உயர்ந்து, 950 ரூபாய்க்கு விற்பனையானது. அரூரில், தனியார் மண்டிகளுக்கு தக்காளி வரத்து பெருமளவு சரிந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழையால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி தேவை அதிகரித்துள்ளதுடன், வெளிமாவட்டங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுகிறது. இதுவும், விலை உயர்வுக்கு காரணமாகும். தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us