ADDED : செப் 22, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூரில் உள்ள தனியார் மண்டி மற்றும் காய்கறி கடைகளில், நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி, 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று தக்காளி விலை அதிகரித்து, ஒரு கிலோ, 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மண்டிகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்ததால், அதன் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.