sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு

/

ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு

ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு

ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிப்பு


ADDED : அக் 11, 2025 12:27 AM

Google News

ADDED : அக் 11, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பேரூராட்சியில், தர்மபுரி மெயின் ரோடு, காந்திநகர், புதுரெட்டியூர், பொம்மிடி ரோடு, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. பல்வேறு கிராமங்களின் மைய பகுதியாக கடத்துார் உள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் பஸ், பைக் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தங்கள் அத்தியாவசிய தேவைக்காக கடத்துார் வருகின்றனர். அவ்வாறு வரும்போது அரூர் மெயின் ரோடு, புட்டிரெட்டிபாபட்டி பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்

ஏற்படுகிறது.

சில வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து, கடைகளை விரிவாக்கம் செய்துள்ளனர். இதே போன்று புட்டிரெட்டிப்பட்டி சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

இதனால், அவ்வழியே பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப் படுகிறது.






      Dinamalar
      Follow us