sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஏப் 20, 2025 01:37 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் வட்ட சட்டப் பணிக்குழு சார்பாக நீதித்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, காவல் துறை, வனத்துறை இணைந்து, மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், நீதிபதி நாகலட்சுமி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். அப்போது இயற்கை வளங்களை பாதுகாத்தல், புவி வெப்பமடைவதை தடுத்தல், இயற்கையோடு இணைந்து வாழ்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

இதில், பென்னாகரம் தாசில்தார் பிரசன்ன மூர்த்தி, பி.டி.ஓ.,க்கள் சுருளிநாதன், ஒகேனக்கல் ரேஞ்சர் ராஜ்குமார், வழக்கறிஞர்கள், தொண்டு நிறுவனங்கள் இயற்கையை காப்போம், நேசம், ஸ்ரீ தேவி, அறம் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் மரக்கன்றுகள் நடுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.






      Dinamalar
      Follow us