sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொப்பூர் கணவாய் அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்

/

தொப்பூர் கணவாய் அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்

தொப்பூர் கணவாய் அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்

தொப்பூர் கணவாய் அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி;4 பேர் காயம்


ADDED : நவ 30, 2024 02:13 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில், லாரி அடுத்தடுத்து மூன்று பைக்-குகள் மீது மோதியதில், பெண் ஒருவர் பலியானார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

ஐதராபாத்தில் இருந்து, ராஜபாளையத்திற்கு பஞ்சு பேல் லோடு ஏற்றிய லாரியை, திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டியை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 34, ஓட்டி வந்தார். லாரி, பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கட்டமேடு அடுத்த, கணவாய் பகுதியில் நேற்று மதியம், 12:15 மணிக்கு வந்தபோது, டிரைவரின் கட்டுப்-பாட்டை இழந்து, சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் சென்று கொண்டிருந்த இரு பைக், ஸ்கூட்டர் மீது, அடுத்தடுத்து மோதிவிட்டு, சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்-ளானது.இதில், பைக்கில் பயணித்த அரூர் அடுத்த ஓபிலநாயக்கனஹள்-ளியை சேர்ந்த வெள்ளியங்கிரி மனைவி செல்வமணி, 32, என்-பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பைக்கில் சென்ற இரு பெண்கள் உட்பட லாரி டிரைவர் என நான்கு பேர் படுகாயம-டைந்தனர். தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கசாவடி ரோந்து குழு-வினர், படுகாயமடைந்த நான்கு பேரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். விபத்து நடந்த இடத்தில் தர்மபுரி எஸ்.பி., மகேஷ்வரன் நேரில் ஆய்வு செய்தார். தொப்பூர் போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us