sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குட்கா கடத்திய இருவர் கைது

/

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது

குட்கா கடத்திய இருவர் கைது


ADDED : நவ 12, 2025 01:34 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பெங்களுரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மஹிந்தரா எக்ஸ்.யூ.வி., காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 75,600 ரூபாய் மதிப்புள்ள, 63 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, கார் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, காரில் வந்த தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை சேர்ந்த பெருமாள், 32, ஸ்ரீகாந்த், 34 ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us