/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போலீஸ் வாகனம் சேதம் சகோதரர்கள் இருவர் கைது
/
போலீஸ் வாகனம் சேதம் சகோதரர்கள் இருவர் கைது
ADDED : ஆக 06, 2024 08:47 AM
அரூர்: அரூர், அம் பேத்கர் நகரில், நேற்று முன் தினம் இரவு, 11:00 மணிக்கு, அரூர் எஸ்.எஸ்.ஐ., சீனி வாசன், முதல் நிலை காவலர் சேகர் ஆகியோர் ரோந்து சென்-றனர்.
அப் போது அதே பகு தியை சேர்ந் த வரும், அரசு பள்ளி சமை ய ல ரு மான மரு த பாண்டி, 34, என் பவர் ஊஞ்சல் மாரி யம்மன் கோவில் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண் டி ருந்தார். இங்கு மது அருந் து கி றீர் களே என எஸ்.எஸ்.ஐ., சீனி வாசன் கேட் ட போது, அவரை தகாத வார்த் தையால் திட் டினார். அவரை போலீஸ் வாக னத்தில் ஏற் றி ய போது, வாக னத்தின் முன் பக்க கண் ணா டியை மருத பாண்டி கையால் உடைத்து சேதப் ப டுத் தினார். அங்கு வந்த அவ ரது தம்-பியும் அரசு இள நிலை உத வி யா ள ரு மான ஹரி கரன், 30, என் பவர் போலீ சாரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக னத்தை சேதப் ப டுத் தினார். இதை ய டுத்து, மரு த பாண்டி, ஹரி கரன் ஆகிய இரு வ ரையும் போலீசார் கைது செய் தனர்.