sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டூ - வீலர் மீது வேன் மோதி சகோதரர்கள் இருவர் பலி

/

டூ - வீலர் மீது வேன் மோதி சகோதரர்கள் இருவர் பலி

டூ - வீலர் மீது வேன் மோதி சகோதரர்கள் இருவர் பலி

டூ - வீலர் மீது வேன் மோதி சகோதரர்கள் இருவர் பலி


ADDED : ஏப் 11, 2025 02:42 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சூடசந்திரம் கிராமத்தில் வசிப்பவர் பத்ரி. இவரது மகன்கள் பிரீத்தம், 19, பவன், 17. இருவரும் பேளகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றினர்.

நேற்று காலை இருவரும், 'ஹீரோ டுயட்' ஸ்கூட்டரில் தளியிலிருந்து பேளகொண்டப்பள்ளிக்கு சென்றுள்ளனர்.

பிரீத்தம் ஸ்கூட்டரை ஓட்டினார். மதகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளி அருகே முன்னால் சென்ற தனியார் பஸ்சை முந்த முயன்றுள்ளனர்.

அப்போது எதிரே வந்த தனியார் நிறுவன வேன், ஸ்கூட்டர் மீது மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியாகினர்.






      Dinamalar
      Follow us