sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்

/

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்

பிளஸ் 2 தேர்வில் 'பிட்' அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினர்


ADDED : மார் 11, 2026 07:37 AM

Google News

ADDED : மார் 11, 2026 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:அரூர் அருகே, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 'பிட்' அடித்த, தனியார் பள்ளி மாணவர்கள் இருவரை, சிறப்பு பறக்கும் படையினர் நேற்று முன்தினம் பிடித்தனர்.

பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று முன்தினம், வேதி-யியல் தேர்வு நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள சில தேர்வு மையங்களில் தனியார் பள்ளிகள் இயக்குனர் சுகன்யா, தேர்வுகள் இயக்கக இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர்

சாந்தகுமார் ஆகியோர் தலைமையிலான சிறப்பு பறக்கும் படை-யினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அரூர் பகுதியிலுள்ள, 2 தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய, 2 மாணவர்கள், 'பிட்' வைத்து தேர்வு எழுதியது தெரிந்தது. இதை-யடுத்து, அவர்களிடமிருந்த விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்-பட்டன. இந்த முறைகேடு தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us