ADDED : ஏப் 27, 2026 02:10 AM

அ நிறம் | அளவு
அரூர்: அரூரில், வாசவி அம்மன் பிறந்த நாள் விழா நடந்தது. விழாவை-யொட்டி, கடைவீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மாவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து யாகசாலை
நடந்தது.
மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்-டது. தொடர்ந்து, அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், திர-ளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
