sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

டாஸ்மாக்கை அகற்றக்கோரி கிராம சபைக்கூட்டம் முற்றுகை

/

டாஸ்மாக்கை அகற்றக்கோரி கிராம சபைக்கூட்டம் முற்றுகை

டாஸ்மாக்கை அகற்றக்கோரி கிராம சபைக்கூட்டம் முற்றுகை

டாஸ்மாக்கை அகற்றக்கோரி கிராம சபைக்கூட்டம் முற்றுகை


ADDED : ஜன 27, 2025 02:41 AM

Google News

ADDED : ஜன 27, 2025 02:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில், குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம், உதவி செயற்பொறி-யாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. ஒன்றிய பணி மேற்-பார்வையாளர் சியாமளா முன்னிலை வகித்தார். ஊராட்சி செய-லாளர் ராஜிவ் காந்தி வரவேற்றார்.

இதில், புதிய தார்ச்சாலைகள் அமைத்தல், ஜெயந்தி காலணி சுடு-காட்டு பாதை சுத்தம் செய்தல், உள்ளிட்ட பல்வேறு தீர்மா-னங்கள் நிறைவேற்றப்பட்டன.அப்போது, துரிஞ்சிப்பட்டி ஜமாத் முத்தவல்லி ஜீலானி உள்-ளிட்ட, 100க்கும் மேற்பட்ட மக்கள், அப்பகுதியிலுள்ள அரசு மதுபான கடையை அகற்ற கோரியும், தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிகாரிகளை

முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பி கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இதனால் அங்கு

பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us