sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்

/

குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்

குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்

குடிநீர் வழங்கக்கோரி கிராமமக்கள் மறியல்


ADDED : மார் 18, 2024 03:13 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீரைப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட வள்ளிமதுரையில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மின்மோட்டார் பழுதடைந்ததால் கடந்த, 15 நாட்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து பஞ்., நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை, 9:00 மணிக்கு, அரூர் - சித்தேரி சாலையில், வள்ளிமதுரை பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் ஒரு சில நாட்களில் மின்மோட்டார் சரி செய்யப்பட்டு, முறையாக குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள், 10:30 மணிக்கு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us