/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வ.உ.சி., நினைவு தினம் அனுசரிப்பு
/
வ.உ.சி., நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : நவ 19, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வ.உ.சி., நினைவு
தினம் அனுசரிப்பு
தாராபுரம், நவ. 19-
சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நினைவு நாளான நேற்று, தாராபுரம் பழைய நகராட்சி அலுவலகம் அருகே, வ.உ.சி., பேரவை சார்பில், அவரது உருவப்படத்துக்கு, நிர்வாகிகள் மணிகண்டன், சிவா உள்பட பலர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.