sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரே மனைவி பலி

/

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரே மனைவி பலி

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரே மனைவி பலி

பைக் மீது லாரி மோதி விபத்து கணவன் கண்ணெதிரே மனைவி பலி


ADDED : ஜூலை 07, 2025 03:47 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம்: மொரப்பூர் மேம்பாலம் அருகே, பைக் மீது லாரி மோதியதில், கணவன் கண்ணெதிரே மனைவி தலை நசுங்கி பலியானார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மூக்காரெட்டிப்-பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முல்லைவேந்தன், 34. தனியார் பால் நிறுவன ஊழியர்.இவர் மனைவி சசிகலா, 28. நேற்று மாலை, 5:00 மணிக்கு முல்-லைவேந்தன் தன் ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் மனைவி சசிக-லாவை அழைத்துக்கொண்டு பொம்மனுார் செல்ல, காரிமங்கலம் நோக்கி வந்தார்.

மொரப்பூர் மேம்பாலம் அருகே, பின்னால் வந்த சரக்கு லாரி, பைக் மீது மோதியதில், முல்லைவேந்தன், சசிகலா ஆகிய இரு-வரும் சாலையில் விழுந்தனர். இதில், சசிகலா லாரியின் சக்க-ரத்தில் சிக்கி, தலை நசுங்கி கணவன் கண்ணெதிரே பலியானார். காரிமங்கலம் போலீசார் சம்பவ இடம் சென்று, சசிகலா உடலை கைப்பற்றி விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us