sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வன உயிரின பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு

/

வன உயிரின பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு

வன உயிரின பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு

வன உயிரின பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு


ADDED : அக் 08, 2024 05:01 AM

Google News

ADDED : அக் 08, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: ஒகேனக்கல்லில் நடந்த வன உயிரின வார விழாவிற்கு ஒகே-னக்கல் ரேஞ்சர் ராஜ்குமார், பென்னாகரம் ரேஞ்சர் பெரியண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறை பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வன உயிரின பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மரங்கள் வளர்ப்பது, வனப்பகுதியில் பெருக்குவது, வன பகுதியில் புகை பிடித்தல் கூடாது, வனத்-தீயை தடுப்பது, வன வளத்தை பெருக்குவது, பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சள் பை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்-படுத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் உள்ள வனத்துறையின் தங்கும் விடுதி வளாகத்தில், மரக்கன்றுகள் நட்டனர். இதில் வனவர் சக்திவேல், வனக்காப்பா-ளர்கள் ராமஜெயம், மதன்குமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏரா-ளமான வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us